ஜெயமோகனின் ஒவ்வொரு புதிய புத்தகம் வெளிவரும்போதும் அதை அவர் யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்று முதலில் பார்ப்பேன். நூற்றுக் கணக்கான புத்தகங்களை அவர் எழுதிக்கொண்டே இருப்பதில் எனக்கு வியப்பில்லை. ஒரு ஸ்திதப்ரக்ஞன் என்ன செய்வானோ அதைத்தான் அவர் செய்கிறார். ஆனால் ஒவ்வொரு புத்தகத்தையும் சமர்ப்பணம் செய்ய அவருக்கு எப்படியோ யாரோ ஒருவர் இருந்துவிடுகிறார். சில வருடங்களுக்கு முன்புவரை என். சொக்கன் தொடர்ச்சியாக அபுனைவு நூல்கள் எழுதிக்கொண்டிருந்தபோதும் இந்த சமர்ப்பண விவகாரத்தை மௌனமாக கவனித்துக்கொண்டிருப்பேன். அவனும் நூற்றுக் கணக்கான … Continue reading ஒரு சமர்ப்பணப் பிரச்னை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed